“இந்தி”(தீ)ய ஒன்றியத்தில் பார்பனர்களின் ஆதிக்கம்..!! இது தானாக நடக்கவில்லை திட்டமிட்டு, மற்ற சமுதாயத்தினர் யாரும் உயர் பதவிகளுக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திலேயே நடத்தப்பட்டுள்ளது. இப்போது மோடியை வைத்து நடக்கும் வியாபாரம் லாபமடைந்தால் கூடிய விரைவில் “இந்தி”(தீ)ய ஒன்றியம் பிராமணர்களின் நாடு என்று அறிவிக்கப்படும் என்று தாராளமாக எதிர் பார்க்கலாம்.

 

“இந்தி”(தீ)ய ஒன்றியத்தில் பார்பனர்களின் ஆதிக்கம்..!!
—————————————————————–

மாநில ஆளுனர்கள் 30 பேர். அதில் பார்பனர்கள் 13 பேர்..!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பார்பனர்கள் 9 பேர்..!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பார்பனர்கள் 166 பேர்..!

வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பார்பனர்கள் 58 பேர்..!

பல்கலைகழக துணை வேந்தர்கள் 98 பேர். அதில் பார்பனர்கள் 50 பேர்..!

மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பார்பனர்கள் 250 பேர்..!

கலெக்டர் I.A.S அதிகாரிகள் 3300 பேர்…. அதில் பார்பனர்கள் 2376 பேர்..!

பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பார்பனர்கள் 190 பேர்..!

ராசியசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பார்பனர்கள் 89 பேர்..!

– நன்றி
– குசுவந்த்து சிங். சண்டே 23-29 டிசம்பர் இதழிலிருந்து..

இது தானாக நடக்கவில்லை திட்டமிட்டு, மற்ற சமுதாயத்தினர் யாரும் உயர் பதவிகளுக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திலேயே நடத்தப்பட்டுள்ளது. இப்போது மோடியை வைத்து நடக்கும் வியாபாரம் லாபமடைந்தால் கூடிய விரைவில் “இந்தி”(தீ)ய ஒன்றியம் பிராமணர்களின் நாடு என்று அறிவிக்கப்படும் என்று தாராளமாக எதிர் பார்க்கலாம்.

“இந்தி”(தீ)யன் அல்ல தமிழன்டா ”

“இந்தி”(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

பின்னூட்டமொன்றை இடுக