மக்கள் விரோத அரசின் தமிழர் விரோத போக்காலும் வெளி மாநிலத்தவர் தமிழர்களின் வேலையே பரிப்பதாலும் திருப்பூரில் தொழிலாளர்கள் இருவர் எரித்துக் கொலை!

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் எரித்துக் கொல்லப்பட்டனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இவர்கள் இருவரையும் சக தொழிலாளர்களே கல்லால் தாக்கி, எரித்து கொலை செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ராம்குமார் மற்றும் ஒரிஸாவை சேர்ந்த சேகர் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் கள்ளன் தோட்டம் என்ற பகுதியில் உள்ள ஆலை ஒன்றில வேலை பார்த்து வந்ததும் இவர்களை ஒரிஸா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் மற்றும் விக்கி ஆகியோர் கடுமையாக தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவான கொலையாளிகள் இருவரையும் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பின்னூட்டமொன்றை இடுக